#BREAKING || துபாயில் பதுங்கியிருக்கும் சம்போ செந்தில்?- உடனே கிளம்பும் போலீஸ்..நெருங்கிய கிளைமாக்ஸ்

x

ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள ரவுடி சம்போ செந்திலை பிடிக்க துபாய்க்கு விரைகிறது சென்னை காவல்துறை/சென்னை தனிப்படை போலீசார், ஓரிரு தினங்களில் விமானம் மூலமாக துபாய்க்கு செல்ல உள்ளது/////1/சம்போ செந்திலை பிடிக்க துபாய் விரையும் தனிப்படை


Next Story

மேலும் செய்திகள்