ஆசைப்படல ஆசைப்படலனு சொல்லியே ஆசையெல்லாம் சொன்னாரா புஸ்ஸி ஆனந்த்? - என்ன சொல்வார் விஜய்?

x

விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டியில் வருகின்ற 27ம் தேதி அக்கட்சியின் முதல் மாநில மாநாடு நடைபெறவுள்ள நிலையில் இதற்காக ஆத்தூர் அருகே அம்மா பாளையத்தில் மாநாட்டு குழுக்கள் மற்றும் தற்காலிக பொறுப்பாளர்கள் கலந்து கொண்ட அரசியல் பயிலரங்கம் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு உரையாற்றினார்.. அப்போது பெற்றோரைத் தவிர யார் காலிலும் விழக்கூடாது என கேட்டுக் கொண்ட புஸ்ஸி ஆனந்த், தான் கட்சியின் நிரந்தர பொதுச்செயலாளரா இல்லையா என்பதை கட்சித் தலைவர் விஜய் தான் முடிவு செய்ய வேண்டும் என தெரிவித்தார்..


Next Story

மேலும் செய்திகள்