#BREAKING || பார்த்திபனாக வாழும் `சம்போ'.. வெளியே வரும் இதுவரை யாரும் பார்த்திராத ஒரிஜினல் முகம்

x

சம்போ செந்திலை நெருங்கிய தனிப்படை//ஆம்ஸ்ட்ராங் கொலை வழக்கு = ரவுடி சம்போ செந்திலை நெருங்கியது தனிப்படை போலீஸ்/முக்கிய குற்றவாளியான ரவுடி சம்போ செந்திலை 10 காவல் ஆய்வாளர்கள் தலைமையில் தனிப்படை போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர் /கைதான வழக்கறிஞர் ஹரிஹரன் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், ரவுடி சம்போ செந்திலுக்கு தொடர்பு இருந்தது கண்டுபிடிப்பு /உத்தரபிரதேச மாநிலம் நொய்டா அருகே ரவுடி சம்போ செந்தில் பதுங்கி இருப்பதாக தகவல் - நெருங்கிய தனிப்படை/பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் கடந்த 5ம் தேதி கொலை செய்யப்பட்டார்


Next Story

மேலும் செய்திகள்