#BREAKING || திருவேங்கடத்தை என்கவுன்டர் செய்தது எப்படி?.. ஏன்? - விளக்கத்துடன் வெளியான முக்கிய தகவல்

x

ரவுடி திருவேங்கடம் என்கவுன்டர் தொடர்பாக சென்னை காவல்துறை விளக்கம்/"போலீஸ் காவலில் இருந்த திருவேங்கடம், வழக்கில் சம்பந்தப்பட்ட ஆயுதங்களை கைப்பற்ற, மணலியில் உள்ள வீட்டிற்கு தக்க பாதுகாப்புடன் அரசு வாகனத்தில் அழைத்த செல்லப்பட்டார்"/செல்லும்போது, இயற்கை உபாதைக்காக ரெட்டேரி ஏரிக்கரை ஆட்டு மந்தை செல்லும் வழியில் போலீசார் வாகனத்தை நிறுத்தினர் - காவல்துறை/வாகனத்தை நிறுத்தியபோது, பாதுகாப்பில் இருந்த காவலர்களை தள்ளிவிட்டு திருவேங்கடம் தப்பி ஓடினார் - காவல்துறை/"உடனடியாக பாதுகாவலாக சென்ற காவலர்கள் திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தும் பிடிக்க இயலவில்லை"/"வெஜிடேரியன் வில்லேஜ் என்ற இடத்தில் மறைந்திருந்த திருவேங்கடத்தை பிடிக்க முயற்சித்தபோது, மறைத்து வைத்திருந்த கள்ளத்துப்பாக்கியை எடுத்து காவலர்களை நோக்கி சுட்டுள்ளார்"//5/திருவேங்கடம் என்கவுன்டர் - காவல்துறை விளக்கம்


Next Story

மேலும் செய்திகள்