போதையில் பஸ் டிராவல் செய்தவருக்கு நேர்ந்த பயங்கரம்... ஷாக்கான சக பயணிகள்

x

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூரில், பேருந்தின் படிக்கட்டில் பயணம் செய்த போதை ஆசாமி, ஓடும் பேருந்தில் இருந்து தவறி விழுந்தார். இதனை பார்த்த சக பயணிகள், பேருந்தை உடனே நிறுத்தி, அவரை மருத்துவமனையில் சேர்த்தனர். அதிர்ஷ்டவசமாக அவர், சிறு காயங்களுடன் உயிர் பிழைத்தார்.


Next Story

மேலும் செய்திகள்