ஆடி அமாவாசை.. புஷ்ப மண்டப படித்துறையில் குவிந்த ஆயிரக்கணக்கான மக்கள்

x

ஆடி அமாவாசையையொட்டி திருவையாறு காவிரிக்கரை புஷ்ப மண்டப படித்துறையில் குவிந்த மக்கள், முன்னோர்களுக்கு திதி கொடுத்து வழிபாடு நடத்தி வருகின்றனர். இதுகுறித்த கூடுதல் தகவல்களை தர நம்மோடு இணைகிறார், செய்தியாளர் சையத்....அவரிடம் கேட்கலாம்....


Next Story

மேலும் செய்திகள்