கோலியின் கேப்டனாக இந்திய அரசியலின் பெரும்புள்ளி.. வெளியான தகவல்

x

இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி தனது கேப்டன்சியின் கீழ் விளையாடியதாக பீகார் முன்னாள் துணை முதல்வரும் ராஷ்ட்ரீய ஜனதா தள கட்சியின் தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியுள்ளார். இது தொடர்பாக பேசியுள்ள தேஜஸ்வி யாதவ் தான் ஒரு கிரிக்கெட் வீரராக இருந்ததாகவும், அதைப்பற்றி யாரும் தற்போது பேசுவது கிடையாது என்றும் கூறியுள்ளார். கோலிக்கு தான் கேப்டனாக செயல்பட்டதாகக் கூறியுள்ள தேஜஸ்வி யாதவ், தற்போதைய இந்திய அணியில் விளையாடும் வீரர்கள் தன்னுடன் அணியில் விளையாடியவர்கள் என்றும் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்