பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ்காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்திய மகளிர் அணி வெற்றி

x

பாரிஸ் ஒலிம்பிக் மகளிர் டேபிள் டென்னிஸ் போட்டியின் காலிறுதிக்கு இந்திய மகளிர் அணி முன்னேறி உள்ளது. காலிறுதிக்கு முந்தைய சுற்றில் இந்தியாவின் மனிகா பத்ரா, ஸ்ரீஜா அகுலா, அர்ச்சனா கிரிஷ் கமத் ஆகியோர் அடங்கிய இந்திய அணி, ருமேனிய மகளிர் அணியை எதிர்கொண்டது. இதில், இரட்டையர் பிரிவில் ஸ்ரீஜா, அர்ச்சனா இணை வெற்றி பெற்றது. ஒற்றையர்ப் பிரிவில் மனிகா பத்ரா 2 போட்டிகளில் வென்றார். இதன்மூலம் 3-க்கு 2 என்ற கேம் கணக்கில் இந்திய மகளிர் அணி வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தது...


Next Story

மேலும் செய்திகள்