இந்திய வீரர்கள் ஃபீல்டிங் பயிற்சியில் தீவிரம்

x

இந்தியா - வங்கதேசம் இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குகிறது. முதல் டி20 போட்டி மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில் நடைபெறுகிறது. இதையொட்டி இந்திய வீரர்கள் தீவிரப் பயிற்சி மேற்கொண்டு வருகின்றனர். ஃபீல்டிங் பயிற்சியாளர் திலீப் மேற்பார்வையில் இந்திய வீரர்கள் தீவிரமாக ஃபீல்டிங் பயிற்சி மேற்கொண்ட காட்சிகளை பிசிசிஐ பகிர்ந்துள்ளது.


Next Story

மேலும் செய்திகள்