"IPL-ல் தோனி விளையாடி முடித்து விட்டார்.." எரியும் நெருப்பில் எண்ணெய்யை ஊற்றிய CSK முன்னாள் வீரர்

x

ஐபிஎல் தொடரில் தோனி விளையாடி முடித்து விட்டார் என சென்னை அணியின் முன்னாள் வீரரும் வர்ணனையாளருமான மேத்யூ ஹைடன் கூறியுள்ளார். நடப்பு ஐபிஎல் சீசனை தோனியின் கடைசி சீசனாகக் கருதுவதாகப் பேசியுள்ள ஹைடன், தோனியைப் பார்ப்பது இது கடைசி கிடையாது என்றும் கூறினார். அடுத்தடுத்த ஆண்டுகளில் ஆலோசகர் அல்லது பயிற்சியாளராக சென்னை அணியின் ஓர் அங்கமாக தோனி இருப்பார் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்