4 ஆண்டுகளுக்கு பிறகு..ODI-யில் மோதும் இந்தியா-பாகிஸ்தான் -"Waiting-லயே வெறியேறுது"-ஆவலுடன் ரசிகர்கள்

x

ஆசியக்கோப்பை ஒருநாள் கிரிக்கெட் தொடரில் ரசிகர்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கும், இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டி இலங்கையில் இன்று நடைபெறுகிறது.

குரூப் 'ஏ' பிரிவில் நடைபெறவுள்ள இந்த போட்டி, இலங்கையில் உள்ள பல்லிகலே மைதானத்தில் இன்று பிற்பகல் 3 மணிக்கு தொடங்குகிறது. இன்றைய போட்டியில் வெற்றி பெற்றால் பாகிஸ்தான் சூப்பர் ஃபோர் சுற்றுக்கு தகுதிபெறும். அதேசமயம் ஆசியக்கோப்பை தொடரை வெற்றியுடன் தொடங்கும் முனைப்பில் இந்திய அணி களமிறங்குகிறது. இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான போட்டியில் களமிறங்கும் பிளேயிங் லெவனை, பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது. 2019ஆம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பைக்கு பிறகு, 4 ஆண்டுகள் கழித்து இந்தியா பாகிஸ்தான் அணிகள் ஒருநாள் போட்டியில் மோதவுள்ளது குறிப்பிடத்தக்கது.


Next Story

மேலும் செய்திகள்