மெயின் ஆட்டமே இன்னும் ஆரம்பிக்கல... அதற்குள் மிதக்க விடும் பேய் மழை - கதிகலங்கி நிற்கும் மக்கள்

x

புதுக்கோட்டையில் தொடர் மழை காரணமாக சாந்தாரம்மன் கோவில் பூ மார்க்கெட்டில் முழங்கால் அளவிற்கு தண்ணீர் சூழ்ந்து நின்றதால் வியாபாரிகள் பாதிக்கப்பட்டனர். அது தொடர்பான காட்சிகளை பார்க்கலாம்..


Next Story

மேலும் செய்திகள்