#Breaking : மீண்டும் சாராயம்? மருத்துவமனையில் 7 பேர்... அலறும் விக்கிரவாண்டி... ஈபிஎஸ் ஆவேச பதிவு

x

"விக்கிரவாண்டி அருகே புதுச்சேரியில் இருந்து கொண்டு வரப்பட்ட சாராயம் குடித்து 7 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வரும் செய்தி கவலையளிக்கிறது"/"உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவோருக்கு உரிய சிகிச்சை அளிக்கவும்"/தமிழக அரசுக்கு, அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்/நான் ஏற்கனவே சொன்னது போல, அதிகாரிகளை மட்டும் மாற்றிவிட்டால் பிரச்சினை தீர்ந்துவிடும் என முதல்வர் செயல்படுவது எந்த பலனும் அளிக்காது - ஈபிஎஸ்/அடிப்படை நிர்வாக சீரமைப்பில் கவனம் செலுத்தாமல் கள்ளச்சாராயப் புழக்கத்தை கட்டுப்படுத்த முடியாத திமுக அரசுக்கு எனது கடும் கண்டனம் - ஈபிஎஸ்///4/"சாராயம் - எல்லைகளில் சோதனையை தீவிரப்படுத்துங்கள்"


Next Story

மேலும் செய்திகள்