சுதந்திர தினத்தை முன்னிட்டு அமைச்சர் உதயநிதி போட்ட ட்வீட்

Mute
Mute
Current Time 0:00
/
Duration Time 0:00
Loaded: 0%
Progress: 0%
0%
0:00
Stream TypeLIVE
Remaining Time -0:00
 
Technical info
  • Duration [sec]: 0.000
  • Position [sec]: 0.000
  • Current buffer [sec]: 0.000
  • Downloaded [sec]: 0.000
Issue report sent
Thank you!
x

சுதந்திர தினத்தை முன்னிட்டு அரசு இல்லமான குறிஞ்சி முகாம் அலுவலகத்தில் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேசியக் கொடியை ஏற்றினார்.

ட்விட்டர் பக்கத்தில் தனது வாழ்த்துகளை அவர் பகிர்ந்து கொண்டார்...

பல மதங்கள், இனங்கள், மொழிகள், கலாச்சாரங்கள் கொண்ட இந்தியாவின் விடுதலைக்கு போராடியவர்களை இந்நாளில் நினைவுகூர வேண்டும் என கேட்டுக் கொண்ட அவர், சுதந்திர போராட்ட வீரர்கள் , தியாகிகள் உருவாக்க நினைத்த அனைவருக்குமான இந்தியாவையும் அதன் பன்முகத்தன்மையையும் பாதுகாக்க இந்நாளில் உறுதியேற்போம் என குறிப்பிட்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்