ஆம்ஸ்ட்ராங் உடலை கண்டு கதறி அழுத பா.ரஞ்சித் - கண் கலங்கி நின்ற திருமாவளவன்

x

சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் ஆம்ஸ்ட்ராங்கின் உடலுக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் மற்றும் இயக்குனர் அஞ்சலி செலுத்தினர். ஆம்ஸ்ட்ராங்கின் உடலை பார்த்து பா.ரஞ்சித் கதறி அழுதார். அவரது கையை பிடித்து திருமாவளவனும் கண்ணீர் சிந்தியபடி ஆறுதல் தெரிவித்தார்.


Next Story

மேலும் செய்திகள்