"பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் மக்கள் இருக்கிறார்கள்" - எம்.பி. கனிமொழி தகவல்

x
  • தூத்துக்குடியில் 200 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மழை பெய்துள்ளது - கனிமொழி எம்.பி.
  • தூத்துக்குடி மாநகராட்சி பகுதிகளில் அதிகப்படியான மழை பெய்துள்ளது - கனிமொழி எம்.பி.
  • "மாநகராட்சி பகுதிகளில் பாதிக்கப்பட்ட 7,000 பேர் மீட்கப்பட்டு முகாம்களில் தங்க வைப்பு"
  • "பாதிப்பு அதிகம் ஏற்பட்ட பகுதிகளில் இன்னும் மக்கள் இருக்கிறார்கள்"
  • "பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் உதவிகள்

Next Story

மேலும் செய்திகள்