பறை இசைத்து வாக்கு சேகரித்த - பாமக வேட்பாளர் திலகபாமா - மிகுந்த உற்சாகத்தில் தொண்டர்கள்

x

திண்டுக்கல் பாமக வேட்பாளர் திலகபாமா பறை இசைத்து வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். திண்டுக்கல் மாநகராட்சிக்கு உட்பட்ட மேற்கு ரத வீதி, காந்தி மார்க்கெட், செல்லாண்டியம்மன் கோவில் தெரு, பிள்ளையார்பாளையம், கோவிந்தாபுரம், நாகல் நகர், அனுமந்த நகர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பாமக வேட்பாளர் திலகபாமா, பாஜக உள்ளிட்ட கூட்டணி கட்சி தொண்டர்களுடன் இணைந்து பிரசாரம் மேற்கொண்டார். கோவிந்தாபுரம் பகுதியில் திலகபாமா பறை இசைத்து ஆடியபடி வாக்கு சேகரித்தார். அப்போது தொண்டர்கள் மலர்களைத் தூவி ஆரவாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்