நெல்லையை குலை நடுங்கவிட்ட மரணம்.. செல்வப்பெருந்தகை சொன்ன முக்கிய விஷயம்

x

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமார் கொலை வழக்கில் துப்பு துலங்கியதாகவும், ஓரிரு நாட்களில் குற்றவாளி கைது செய்யப்படுவார் என்றும் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்