#BREAKING || ஓய்ந்தது நெருப்பாய் தகித்த மும்முனை பிரசாரம்

x

விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான பிரசாரம் ஓய்ந்தது. சரியாக மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்ந்தது. விக்கிரவாண்டி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை மறுநாள் நடைபெற உள்ளது. தேர்தல் முடிவுகள் வரும் 13 ஆம் தேதி அறிவிக்கப்படவுள்ளன.


Next Story

மேலும் செய்திகள்