இந்தியர்களை காவு வாங்கிய குவைத் தீ - ராகுல் போட்ட பரபரப்பு பதிவு

x

இந்தியர்களை காவு வாங்கிய குவைத் தீ - ராகுல் போட்ட பரபரப்பு பதிவு

குவைத் தீ விபத்தில் இந்தியர்கள் பலியான செய்தி அதிர்ச்சியையும், வருத்தத்தையும் ஏற்படுத்தியுள்ளதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள ட்வீட்டில், இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திப்பதாகவும் தெரிவித்துள்ளார். மத்திய கிழக்கில் உள்ள இந்திய தொழிலாளர்களின் நிலை கவலைக்குரியது என தெரிவித்துள்ள ராகுல் காந்தி, அவர்களின் வாழ்க்கைத் தரம் கண்ணியமான முறையில் அமைய இந்திய அரசு முன்னுரிமை அளித்து செயல்பட வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்