#Breaking : மோசமாகும் காஷ்மீர் நிலை..? தலைதூக்கும் பயங்கரவாதிகளின் வெறியாட்டம்... PM அதிரடி உத்தரவு

x

"காஷ்மீரில் பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப் படுத்துங்கள்"/அதிகாரிகளுக்கு, பிரதமர் மோடி உத்தரவு/காஷ்மீரில் நிலவும் சூழல் தொடர்பாக பிரதமர் மோடி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல், அதிகாரிகளுடன் ஆலோசனை/பயங்கரவாத எதிர்ப்பு திறன்களின் முழு அளவையும் பயன்படுத்துமாறு பிரதமர் மோடி அறிவுறுத்தல் பாதுகாப்புப் படைகளை நிலைநிறுத்துவது, பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகள் குறித்து உள்துறை அமைச்சர் அமித்ஷாவுடனும் தொலைபேசியில் ஆலோசனை//கோப்புக்காட்சி/4/"பயங்கரவாத எதிர்ப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்துங்கள்"


Next Story

மேலும் செய்திகள்