கடற்கரையில் எரிவாயு கிணறா?நாடாளுமன்றத்தில் கர்ஜித்த கனிமொழி
மன்னார் வளைகுடா பகுதியில் கடல்சார் ஆழ்துளை எரிவாயு கிணறு அமைக்கும் நடவடிக்கையை மத்திய அரசு கைவிட வேண்டுமென, திமுக எம்பி கனிமொழி கோரிக்கை விடுத்துள்ளார். மக்களவையில் பேசிய அவர், கடற்கரையோரத்தில் ஆழ்துளை கிணறு அமைக்கும் நடவடிக்கை சுற்றுச்சூழல் தன்மைக்கும், அந்தப் பகுதியை சார்ந்திருக்கும் மீனவர்களின் வாழ்வாதாரத்திற்கும் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளதாகத் தெரிவித்தார்.
Next Story