கள்ளக்குறிச்சி சம்பவம்- ஈபிஎஸ் Vs அமைச்சர் ரகுபதி | Minister Raghupathy

x

கள்ளக்குறிச்சி விஷ சாராய விவகாரத்தை சிபிஐ விசாரிக்க வேண்டும் என எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்திய நிலையில், அதற்கு சட்ட அமைச்சர் ரகுபதி மறுப்பு தெரிவித்துள்ளார். இருவரின் கருத்துகளை பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்