நெல்லை ஜெயக்குமார் விவகாரம்.. "தேவைப்பட்டால் சபாநாயகரிடம் விசாரணை நடத்தப்படும்"

x

நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் மரணம் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த தென்மண்டல ஐஜி கண்ணன், ஜெயக்குமாரின் சடலம் மீட்கப்பட்டபோது, அவரது உடலில் கடப்பா கல் கட்டப்பட்டு இருந்ததாக தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்