"காங்கிரசிலும் ரவுடிகளா உடனே தூக்கி எறிய வேண்டும்.." ஈவிகேஎஸ்.இளங்கோவன்

x

பாஜகவில் சமூக விரோதிகள் ரவுடிகள் அதிகம் இணைந்துள்ளதால், பாஜக தோல்வி அடைந்ததாக

தமிழிசை சௌந்தர்ராஜன் குறிப்பிட்டதாகவும், அதேபோல் காங்கிரஸ் கட்சியிலும் இருக்கிறார்களா என்பதை ஆராய்ந்து அவர்களை தூக்கி எறிய வேண்டும் என்று ஈவிகேஎஸ்.இளங்கோவன் தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்