இந்திய அரசியலில் பரபரப்பான சூழல்.. நித்தியானந்தா சொன்னது என்ன?

x

மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க போகும் நரேந்திர மோடிக்கு 75க்கும் அதிகமான உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோர் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பிரதமர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்தனர். இதேபோல, ஐக்கிய அரபு அமீரக அதிபர் ஷேக் முகமது, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாகு, சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வாங், நேபாள பிரதமர் புஷ்பா கமல், மாலத்தீவு அதிபர் முகமது முயிசு உள்ளிட்டோர் மோடிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். இதைத்தவிர பிரான்ஸ், டென்மார்க், செர்பியா, நார்வே போன்ற நாடுகளின் தலைவர்களும் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்க உள்ள மோடியை வாழ்த்தியுள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்