உயிரை உறிஞ்சும் கள்ளச்சாராய விவகாரம் - இணையத்தில் வைரலாகும் ஆடியோ

x

கடலூரில், கள்ளச்சாராய வியாபாரிகள் குறித்து தகவல் கொடுத்த சமூக ஆர்வலர் குறித்து சாராய வியாபாரிகளிடமே சொன்னதாக கூறப்படும் காவல் ஆய்வாளர், தற்போது கள்ளக்குறிச்சியில் காவல் ஆய்வாளராக பொறுப்பேற்றுள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு முன்வைத்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்