#Breaking : ஆஜராகாத முன்னாள் பேங்க் மேனேஜர்... செந்தில் பாலாஜி வழக்கில்... நீதிபதி அதிரடி உத்தரவு

x

முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 57வது முறையாக நீட்டிப்பு/சென்னை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/காணொலி காட்சி மூலம் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் நீதிமன்ற காவலை செப்டம்பர் 3ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி அல்லி உத்தரவு/சிட்டி யூனியன் வங்கியின் கரூர் கிளையின் தலைமை மேலாளராக பணியாற்றிய ஹரிஷ்குமார் ஆஜராகாததால், இன்று குறுக்கு விசாரணை இல்லை///கோப்புக்காட்சி/3/செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நீட்டிப்பு


Next Story

மேலும் செய்திகள்