#Breaking : படுத்த படுக்கையாக ஆஜரான செந்தில் பாலாஜி... ``என்ன ஆனது?'' பரபரத்த கோர்ட்...

x

புழல் சிறை மருத்துவமனையில் இருந்து படுத்த படுக்கையாக காணொலியில் ஆஜர்படுத்தப்பட்ட செந்தில் பாலாஜி/படுக்கையில் படுத்திருந்தவாறு ஆஜர்படுத்தப்பட்டதால் என்ன ஆனது? என நீதிபதி கேள்வி/வாந்தி மற்றும் மயக்கம் ஏற்பட்டுள்ளதால் சிறை மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுவதாக சிறை காவலர் விளக்கம்/செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவலை ஆகஸ்ட் 7ம் தேதி வரை நீட்டித்து சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/52 வது முறையாக நீட்டிக்கப்பட்ட செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல்//கோப்புக்காட்சி/4/படுத்த படுக்கையாக காணொலியில் ஆஜரான செந்தில் பாலாஜி


Next Story

மேலும் செய்திகள்