#Breaking : ``ஏற்க முடியாது..'' - அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கில் திடீர் ட்விஸ்ட்

x

அமலாக்கத்துறை வழக்கில் மீண்டும் அக்டோபர் 4 ஆம் தேதி ஆஜராக அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றம் உத்தரவு/சாட்சி விசாரணைக்காக செந்தில் பாலாஜி, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் ஆஜரானார்/இன்று ஆஜராகாத தடய அறிவியல் துறை உதவி இயக்குனர் மணிவண்ணனுக்கு, அக்டோபர் 4 ஆஜர்படுத்தும் வகையில் பிடிவாரண்ட்/விசாரணையை அக்டோபர் 14 ஆம் தேதிக்கு தள்ளி வைக்கக் கோரிய செந்தில் பாலாஜி தரப்பு கோரிக்கை ஏற்க மறுப்பு///சென்னை/3/அமைச்சர் செந்தில் பாலாஜியின் கோரிக்கை ஏற்க மறுப்பு


Next Story

மேலும் செய்திகள்