#BREAKING || பாஜக பொருளாளருக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு

x

தேர்தலின் போது தாம்பரம் ரயில் நிலையத்தில் 4 கோடி ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்ட வழக்கு/பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் வரும் 11ஆம் தேதி சிபிசிஐடி விசாரணைக்கு ஆஜராக சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு/ஏற்கனவே கோவையில் விசாரணை நடத்திய நிலையில், மீண்டும் விசாரணை தேவையற்றது - எஸ்.ஆர்.சேகர் தரப்பில் வாதம்/விசாரணைக்கு ஆஜராவதில் என்ன தயக்கம்? ஏற்கனவே அமைப்புச் செயலாளர் ஆஜராகி உள்ளார் - அரசு கூடுதல் குற்றவியல் வழக்கறிஞர்/தொலைபேசி உரையாடல் குறித்து விசாரிக்க வேண்டும் - அரசு தரப்பு//கோப்புக்காட்சி/4/பாஜக பொருளாளர் எஸ்.ஆர்.சேகர் ஆஜராக உத்தரவு


Next Story

மேலும் செய்திகள்