அம்மா அமோக வெற்றிபெற அன்புமணி மகள் செய்த செயல்.. தலையில் பூச்சூடி மகிழ்ந்த மக்கள்

x

தருமபுரியில் போட்டியிடும் செளமியா அன்புமணி வெற்றி பெற வேண்டி, அவரின் இரு மகள்களும் கோயிலில் வழிபாடு செய்து தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸின் மனைவி செளமியா அன்புமணி, தருமபுரியில் போட்டியிடும் நிலையில், மாம்பழம் சின்னத்தில் வாக்களித்து தனது தாயை வெற்றி பெற வைக்குமாறு அவரின் இரு மகள்களும் பிரச்சாரம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்