``6,000 ஓட்டு தான்... அதான் இப்பயே தெரிஞ்சிருச்சே..'' - ``காரணம் இது தான்..'' ஓப்பனாக உடைத்த ஈபிஎஸ்

x

ஆட்சி, அதிகாரங்களை ஒரே இடத்தில் குவித்து ஜனநாயக படுகொலை நடைபெறும் என்பதாலேயே விக்கிரவாண்டி இடைதேர்தலில் போட்டியிடவில்லை என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்