இரவு 11 மணி தலைப்புச் செய்திகள் (21-06-2024)

x

கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் விஷ சாராயம் குடித்து உயிரிழந்தோர் எண்ணிக்கை 52ஆக உயர்வு...

கள்ளக்குறிச்சி விஷ சாராய சம்பவத்தில் மேலும் ஒருவர் கைது...

அதிமுகவினரை சபாநாயகர் வலுக்கட்டாயமாக வெளியேற்றி விட்டதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு....

விஷ சாராய விவகாரத்தில் சிபிஐ விசாரணை தேவை...

ஆல்கஹால், எத்தனாலை மூலப்பொருளாகக் கொண்ட ஸ்பிரிட், சானிடைசர், ஹேண்ட் வாஸ் ஆகியவற்றை முறைப்படி விற்க வேண்டும்...

திருச்சி எஸ்.ஆர்.எம் ஹோட்டல் குத்தகை காலத்தை நீட்டிக்க முடியாது என்ற சுற்றுலா துறையின் உத்தரவு ரத்து...

நடப்பாண்டில் ஹஜ் பயணத்தின் போது 98 இந்தியர்கள் உயிரிழப்பு...

டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் வங்கதேசம், ஆஸ்திரேலியா மோதிய போட்டியில் குறுக்கிட்ட மழை....

கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் குறித்து, அனைத்து மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் காவல் கண்காணிப்பாளர்களுடன் முதலமைச்சர் ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.


Next Story

மேலும் செய்திகள்