திடீரென தண்டவாளத்தில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர்

x

மேற்குவங்கத்தில் தனி மாநிலம் கோரி ரயில் தண்டவாளத்தை மறித்து போராட்டம் நடைபெற்றது. கம்தாபூர் தனி மாநில கோரிக்கையை வலியுறுத்தி, மேற்குவங்க மாநிலம் ஜல்பைகுரி, பெட்காரா ரயில் நிலையம் அருகில், மாணவர் அமைப்பினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். ரயில் சேவை பாதிக்கப்பட்டதை அடுத்து, அங்கு போலீசார் குவிக்கப்பட்டனர்.


Next Story

மேலும் செய்திகள்