"வாழ்ந்த ஊர்..ஓடி விளையாடிய வீதி பழகிய மனிதர்கள்.. யாருமே இல்லை"... கண்ணீர் விட வைக்கும் வயநாடு

x

வாழ்ந்த ஊர்..ஓடி விளையாடிய வீதி

பழகிய மனிதர்கள்.. யாருமே இல்லை

உயிர் பிழைத்தும் அனாதை ஆனோம்"

கனவு போல் மாறிய வாழ்வு

கண்ணீர் விட வைக்கும் வயநாடு

கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் சூரல் மலையும், முண்டகையும் உருக்குலைந்து போன நிலையில்...உயிர் பிழைத்த மக்கள் இனி உயிர் வாழ்வது எப்படி என நம்மிடம் புலம்பித் தவித்தனர்..


Next Story

மேலும் செய்திகள்