மூளை.. குடல்.. இதயம்.. கை, கால்.. ஆறு முழுவதும் துண்டு துண்டாக கிடக்கும் உடல்கள்.. உலுக்கும் காட்சி

x

வயநாடு நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த பலரின் உடல் பாகங்கள் மட்டுமே கிடைத்துள்ள நிலையில், அவற்றை உறவினர்களிடம் ஒப்படைக்கும் பணிகள் மேற்கொள்ளப் பட்டுள்ளன...மறுபக்கம் இறந்த நண்பர்களுக்காகவும் உறவினர்களுக்காகவும் சவக்கிடங்கே கதியென கிடக்கும் இளைஞர்களின் கதை...இதுபற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...


Next Story

மேலும் செய்திகள்