குளத்தில் மிதந்த உடலை தொட்டவுடன் உயிர்வந்த ஆச்சரியம் - போலீஸையே அலறவிட்ட காட்சி

x

போலீசார் உடலை இழுத்ததும் சடலம் போல் படுத்திருந்த அந்த நபர் திடீரென எழுந்து நின்றதை பார்த்த அனைவரும் திகைத்தனர். அவரிடம் விசாரித்த போது தான் தெரிந்தது, கடந்த பத்து நாளாக கொளுத்தும் வெயிலில் குவாரியில் வேலை செய்ததால் குளிர்ச்சிக்காக குளத்தில் அவ்வாறு நீண்ட நேரம் படுத்திருக்கிறார் என்று... ஆனால் இதனை அறியாத மக்கள், சடலம் மிதப்பதாக போலீசாருக்கு தகவல் கொடுத்திருக்கிறார்கள்.


Next Story

மேலும் செய்திகள்