"அனுமதியின்றி ஒரு செங்கல் கூட வைக்க முடியாது" - பொங்கி எழுந்த செல்வப்பெருந்தகை

x

காவிரி விவகாரத்தில், கர்நாடகா காங்கிரஸ் கட்சிக்கு எதிராக நாங்கள் போராட தயாராக இருப்பதாக தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார். சென்னை தேனாம்பேட்டையில் செய்தியாளர்களுக்கு அவர் அளித்த பேட்டியை பார்ப்போம்.


Next Story

மேலும் செய்திகள்