#BREAKING || மரண வாயிலில் கப்புல்ஸ் செல்பி.. ரயில் வந்ததால் 90 அடி பள்ளத்தில் குதித்த தம்பதி

x

ராஜஸ்தானில் செல்பி மோகத்தில் தண்டவாளத்தில் நின்று செல்பி எடுத்த தம்பதி ரயில் வருவதை கண்டு, பாலத்தின் மேல் இருந்து 90 அடி ஆழத்தில் குதித்த நிலையில், படுகாயங்களுடன் மீட்கப்பட்டுள்ளனர்...


Next Story

மேலும் செய்திகள்