ஹெலோ உள்ள யாரும் இருக்கீங்களா? -வீட்டிற்கு வந்து கதவை தட்டிய யானை -திறக்காத கோபத்தில் செய்த காரியம்

x

நீலகிரி மாவட்டம் தொரப்பள்ளி கிராமத்தில் வீட்டின் கதவை தட்டி, காட்டுயானை உணவு தேடும் வீடியோ சமூக வலைதளத்தில் பரவி வருகிறது. வீட்டில் இருந்து எந்த சப்தமும் வராததால், கதவு அருகில் இருந்த பொருட்களை தூக்கி வீசியது. பின்பு வீட்டை சுற்றி சுற்றி வந்த காட்டுயானை, சாப்பிட ஏதாவது கிடைக்காதா என தேடி அலைந்தது. உணவு எதுவுமே கிடைக்காததால் காட்டுயானை ஏமாற்றத்துடன் திரும்பியது.


Next Story

மேலும் செய்திகள்