#BREAKING || நீட் தேர்வு.. "சிக்கலில் தள்ள முடியாது.." - நீதிபதி போட்ட உத்தரவு

x

ஆகஸ்ட் 11ஆம் தேதி நடைபெறும் முதுநிலை நீட் தேர்வை தள்ளி வைக்க கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்/தேர்வு மையங்கள் ஆகஸ்ட் 8ஆம் தேதி தான் அறிவிக்கப்படுகிறது என்பதால் மையங்களுக்கு விரைவில் செல்ல முடியாத நிலை உள்ளதாக மனு/மனுவை விசாரித்த உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் தலைமையிலான அமர்வு /5 மாணவர்களுக்காக 2 லட்சம் மாணவர்களை சிக்கலில் தள்ள முடியாது - நீதிபதிகள்/மனுவை விசாரணைக்கு ஏற்க முடியாது என கூறி, தள்ளுபடி செய்து உத்தரவிட்ட உச்சநீதிமன்றம்//கோப்புக்காட்சி/4/முதுநிலை நீட் தேர்வை தள்ளிவைக்க மறுப்பு...


Next Story

மேலும் செய்திகள்