நளினி வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் படி விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில், தீர்ப்பு ஒத்திவைப்பு...
நளினி வழக்கு - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு
தமிழக அமைச்சரவை தீர்மானத்தின் படி விடுதலை செய்ய கோரி நளினி, ரவிச்சந்திரன் தாக்கல் செய்த வழக்குகளில், தீர்ப்பு ஒத்திவைப்பு
உச்ச நீதிமன்ற உத்தரவின் படி விடுதலை செய்வதற்கு ஆளுநரின் கையெழுத்து அவசியம் - தமிழக அரசு
உயர் நீதிமன்றமே கூட மனுவை பரிசீலிக்கலாம் - தமிழக அரசு
அரசியலமைப்புக்கு விரோதமாக ஆளுநர் செயல்பட்டிருந்தால் அதை சட்டவிரோதம் என உயர் நீதிமன்றம் அறிவிக்கலாம் - நளினி
ஆளுநர் எந்த முடிவும் எடுக்காமல் குடியரசு தலைவருக்கு அனுப்பியதால், மீண்டும் அளுநருக்கு அனுப்பக்கூடாது - நளினி
உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி முனீஷ்வர் நாத் பண்டாரி, நீதிபதி மாலா அமர்வு உத்தரவு
Next Story