#BREAKING | குவைத் கோர தீ விபத்து .. - வெளிவந்தஅதிர்ச்சி உண்மைகள்

x

குவைத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்துக்கு சிலிண்டர் வெடிப்பே காரணம்/தரைதளத்தில் படிக்கட்டை ஒட்டிய பராமரிப்பு அறையில் விதிகளை மீறி 6-க்கும் மேற்பட்ட சிலிண்டர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாக தகவல்/சிலிண்டர்கள் வெடித்ததால் ஏற்பட்ட கரும்புகை, கட்டடம் முழுவதையும் உட்புறமாக சூழ்ந்ததால் யாராலும் தப்பிக்க முடியவில்லை/அதிகபட்சமாக 100 பேரை மட்டுமே தங்க வைக்க இட வசதி உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் 190 பேர் வரை தங்கியிருந்ததாக தகவல்///3/குவைத் தீ விபத்து - வெளிவரும் உண்மைகள்...


Next Story

மேலும் செய்திகள்