ATM-ல் நிரப்ப சென்ற ரூ.25 லட்சம் கொள்ளை..போலீஸ் மூளைக்கு சென்ற ஒரு விஷயம்

x

ATM-ல் நிரப்ப சென்ற ரூ.25 லட்சம் கொள்ளை..போலீஸ் மூளைக்கு சென்ற ஒரு விஷயம் - கண்ணில் மிளகாய் பொடி.. அதிர்ச்சி காட்சி

கேரள மாநிலம், கோழிக்கோட்டில் ஏடிஎம்மில் பணம் நிரப்ப காரில் கொண்டு சென்ற ரூ.25 லட்சம் கொள்ளை

காரில் பணத்துடன் சென்றவரை கட்டி வைத்து, கண்ணில் மிளகாய் பொடி தூவி கொள்ளை - பரபரப்பு

சம்பவ இடத்தில் கொள்ளை நடந்ததற்கான அறிகுறிகள் எதுவும் இல்லை

இந்த சம்பவத்தில் மர்மம் இருப்பதாக சந்தேகித்த போலீசார், பாதிக்கப்பட்ட நபர் உட்பட 2 ஊழியர்களை கைது செய்து விசாரணை


Next Story

மேலும் செய்திகள்