#BREAKING || 98 பேருக்கு ஆயுள் தண்டனை - நாட்டையே அதிர வைத்த தீர்ப்பு

x

#BREAKING || 98 பேருக்கு ஆயுள் தண்டனை - நாட்டையே அதிர வைத்த தீர்ப்பு

கர்நாடகாவில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடைய 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதிப்பு

கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்ட நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

கடந்த 2014ஆம் ஆண்டு மரகும்பி கிராமத்தில் பட்டியலின மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட வழக்கு

தீர்ப்பு அக். 21ஆம் தேதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது தண்டனை விவரங்கள் அறிவிப்பு


Next Story

மேலும் செய்திகள்