நள்ளிரவில் பாரில் ரகளை.. ரைபிள் துப்பாக்கியால் டிஜே கொலை.. திக்திக் காட்சிகள்

x
  • ஜார்கண்ட் மாநிலம் ராஞ்சியில், மதுபான கூடத்தில் டிஜேவை, மர்ம நபர் ஒருவர் சுட்டுக்கொன்ற, பதறவைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளது.
  • தனியார் மதுபான கூடம் மூடப்பட்ட நிலையில், காரில் வந்த இளைஞர்கள் மது கேட்டு தகராறு செய்துள்ளனர்.
  • அப்போது வாக்குவாதம் முற்றியதில், மர்ம நபர்களில் ஒருவர் தனது டீசர்ட்டை வைத்து முகத்தை மறைத்துக் கொண்டு, மதுபான கூடத்தின் ஊழியரான டிஜே ஒருவரை துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்.
  • இதில் சுருண்டு விழுந்த டிஜே சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதுகுறித்து தகவலறிந்த போலீசார், சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story

மேலும் செய்திகள்