கலகலப்பான பேச்சு - பிரஸ்மீட்டில் எழுந்த கேள்வி- சட்டென்று மாறிய துரைமுருகன் முகம்

x

டெல்லியில் மத்திய நீர்வளத்துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டிலை தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சந்தித்தார். அப்போது, உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரியில் தடையின்றி தண்ணீர் திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும், மேகதாதுவில் அணை கட்ட அனுமதி வழங்கக் கூடாது, முல்லை பெரியார் அணைப்பகுதியில் பராமரிப்புப் பணிகளை மேற்கொள்ள கேரளா அரசு தடையாக இருப்பதால் மத்திய அரசு தலையிட வேண்டும். காவிரி குண்டாறு இணைப்புத் திட்டத்திற்கு நிதி ஒதுக்கீட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை மனுவாக அளித்தார்.


Next Story

மேலும் செய்திகள்