மழையில நனைஞ்சா அலர்ஜி ப்ரோ..! - வீடுகளுக்குள் தஞ்சம் புகுந்த விஷ பாம்புகள்..

x

பெங்களூருவில் கனமழை, வெள்ளத்தால் அவதியுறும் நிலையில், பாம்பு தொல்லையும் சேர்ந்து கொண்டதாக மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். கெங்கேரி மற்றும் ராஜராஜேஸ்வரி நகர் பகுதியில் ஒரு சிலரது வீடுகள், அலமாரிகளில் பாம்புகள் தஞ்சம் அடைந்தன. தகவல் அறிந்து வந்த பாம்புபிடி வீரர்கள், வீடுகளில் தஞ்சம் அடைந்திருந்த கொடிய விஷம் கொண்ட நல்லபாம்பு மற்றும் சாரை பாம்பை பிடித்து சென்றனர்.


Next Story

மேலும் செய்திகள்