BREAKING || "மோடியின் வாரணாசி தொகுதியில்..." - அய்யாக்கண்ணு வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி

x

பிரதமர் மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதியில், வேட்பு மனு தாக்கல் செய்யும் அவகாசத்தை நீட்டிக்க கோரி மனு

தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்க தலைவர் அய்யாக்கண்ணு தாக்கல் செய்த வழக்கை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

வாரணாசியில் ஏன் போட்டியிட விரும்புகிறீர்கள்? - அய்யாக்கண்ணுக்கு நீதிபதிகள் கேள்வி

ஏன் தமிழ்நாட்டில் போட்டியிடவில்லை? - நீதிபதிகள்

விளம்பர நோக்கத்துடன் தாக்கல் செய்த பொதுநல மனு என்பதால் தள்ளுபடி - நீதிபதிகள்

பிரதமர் மோடிக்கு எதிராக வாரணாசியில் வேட்புமனு தாக்கல் செய்ய இருந்த எங்களை ரயில் நிலையத்தில் தடுத்து போலீசார் கைது செய்தனர் - மனு


Next Story

மேலும் செய்திகள்